
மெல்லினமே உன்
இடையினத்தை காட்டி
வல்லினம் என்னை தாக்கினாய்
*****************************************************
உன் கண்களால் என் இதயத்தை உடைத்தாய்
உன் பேச்சால் என் லட்சியங்களை உடைத்தாய்
பின் ஏன் உன் தந்தையிடம் கூறி என் எலும்புகளை உடைத்தாய்?
**********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக