சனி, 13 டிசம்பர், 2008

கவிதை 1


மெல்லினமே உன்
இடையினத்தை
காட்டி
வல்லினம் என்னை தாக்கினாய்

*****************************************************

உன் கண்களால் என் இதயத்தை உடைத்தாய்
உன்
பேச்சால் என் லட்சியங்களை உடைத்தாய்
பின்
ஏன் உன் தந்தையிடம் கூறி என் எலும்புகளை உடைத்தாய்?

**********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக